Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை ரேஸ்கோர்ஸில் மில் அதிபர் வீட்டில் ரூ. 2.07 கோடி நகை திருட்டு: வடமாநில தொழிலாளி கைது

ஆகஸ்டு 01, 2019 09:35

கோவை: கோவை ரேஸ்கோர்ஸில் மில் அதிபர் வீட்டில் ரூ. 2.07 கோடி நகை திருடிய வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். பிகாஷ்ராயை ஜார்கண்டில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிகாஷ் ராயிடம் இருந்து தங்கம், வைர நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்